Saturday, August 9, 2008

வானவில்லின்
எட்டாவது வண்ணம்
நீ !
கவிதைகளில் சிக்காமல்
வழுக்கிவிழும் வார்த்தைகள் மாதிரி !
கண்ணுக்குத் தெரியாமல்
உன்
வண்ணங்கள்.......

No comments: